விவேகானந்தர் , பெரியார் சொன்னது !


உன் மீது உனக்கு நம்பிக்கை 
இல்லை என்றால் ,
கடவுள் நேரில் வந்தும் 
பயனில்லை .
                           -  விவேகானந்தர்   .

உன் மீது உனக்கு
நம்பிக்கை இருந்தால்
கடவுளே தேவை இல்லை 
                                 - பெரியார் .               


3 Comments

  1. கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியாத்தான் வருது...

    ReplyDelete
  2. நல்ல கருத்துக்கள்...
    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
  3. avanga periyavnga sariya solvanga

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

Popular Posts